tag:blogger.com,1999:blog-9005891643361751248.post2672443573180763425..comments2023-03-29T01:37:43.303-07:00Comments on ஆராய்வு: காமம் கொலை ஜெயேந்திரர் - வாழ்க சங்கர மடம்ஜீவேந்திரன்http://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9005891643361751248.post-596076346132372462010-02-17T06:00:45.950-08:002010-02-17T06:00:45.950-08:00அன்புள்ள ஆராய்வு ஐயா அவர்களுக்கு, என் பிதற்றல்களை...அன்புள்ள ஆராய்வு ஐயா அவர்களுக்கு, என் பிதற்றல்களை, எந்த மாற்றங்கள் இன்றி வெளிஇட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் மதிப்பீடுகளை மிக்க மதிப்போடு எதிர்பாக்கின்றேன்.நன்றி ஐயா.அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-76332745625720488272010-02-17T01:56:15.371-08:002010-02-17T01:56:15.371-08:00yohappriya அம்மணி,சிவன் அடியார் என்றதும், திருந...yohappriya அம்மணி,சிவன் அடியார் என்றதும், திருநாவுகரசர் படத்தில் வரும் சிவாஜி கணேசனை நினைவில் கொள்ளவேண்டாம். jeans போட்ட youth துதான் நாங்க.<br />என்ன, புலன்களால் உணரப்பட்டு, நுகரப்பட்டு, அனுபவிக்கும் வாழ்க்கையை சற்று தெளிவுபடுத்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இது முகமூடி அல்ல, இதுவும் ஒரு அடையாளம் தான்.அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-30029931073074867142010-02-16T21:04:36.446-08:002010-02-16T21:04:36.446-08:00அன்புள்ள கந்தன் ஐயா..
மிகுந்த போதையில் இருந்தேன், ...அன்புள்ள கந்தன் ஐயா..<br />மிகுந்த போதையில் இருந்தேன், ராஜ போதையில் இருந்தேன், என்பதை மற்றவர்களுக்கு, வார்த்தையில் புரியவைக்க முடியுமா? முடியாது, ஏன் என்றால் அது உணர மட்டுமே கூடியது,<br />வார்த்தையில் அதை வரைமுறை படுத்த முடியாது.தியானமும் அதுபோலதான், மனிதன் உயிரோடு இருக்க அடிப்படை காற்று,சுவாசம் மட்டுமே. அந்த சுவாசத்தை முறைபடுத்தி, நிலைபடுத்தி கொண்டால், அது நம்முள் , Constant vibration ய் ஏற்படுத்தும்.அந்த vibration நம்முள் ஒரு பரவச நிலையையே ஏற்படுத்தும்.அந்த முறை படுத்தத்தில் ஒருவகை தான் மந்திரத்தை உச்சரிப்பதும்.<br />இதில் காயத்ரி மந்திரம் என்ன பங்கு என்கீறீர்களா?<br />சும்மா, ஒரு நாள் night இல்ல அதிகாலையில், சாதாரணமாக தரையில் அமர்ந்து, முதுகு தண்ட நேரா வச்சி, ஒரு 20 தடவ சொல்லி பாருங்க.உச்சி மண்டையில சுர்ருன்னு இருக்கும். சும்மா try பண்ணுங்க.காயத்ரி மந்திரம் is the most powerful mantra. அந்த மந்திரத்தை சொல்ல சொல்ல, அது உங்களுக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். இதெல்லாம் அனுபவிக்க வேண்டியது... அனுபவிச்சு பாருங்க கந்தன் ஐயா..அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-7547917873793889762010-02-16T20:46:10.003-08:002010-02-16T20:46:10.003-08:00அன்புள்ள Anonymous ஐயா அவர்களுக்கு,
உண்பதும் உறங்க...அன்புள்ள Anonymous ஐயா அவர்களுக்கு,<br />உண்பதும் உறங்குவதும், புணர்வதும், பின்பு எழுவதும்,பன்றியும் செய்யும் பரதேசிமகனே..... ஐயா, நான் சொல்லவில்லை<br />பட்டினத்தார் பாடியது... பாவம் நீங்க அந்த வாழ்கையில் நிலை கொண்டுஇருக்கீறீர்கள்.<br />பாவம் யாரு பெத்த பிள்ளையோ, பிறந்து இவ்வளவு வருசம் ஆகியும்,இன்னும் ஒரு புனை பெயர் கூட வைக்கவில்லையே?பெயர் என்றால் என்ன? அது எதற்கு? ஒருவனை தனித்து அடையாளம் காண்பதர்க்குதான்.உண்மையிலேயே நான் ஒரு அப்பாவி தான். அதான் இந்த பெயர்.இந்த பெயரையே தாங்கள் என் அடையாளமாக கொள்ளலாம்.நன்றி Anonymous ஐயா.அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-5464755178846026412010-02-16T09:00:50.189-08:002010-02-16T09:00:50.189-08:00அப்பாவி நீங்க இவ்வளவு நல்லவரா இருக்குறீங்க...அப்பு...அப்பாவி நீங்க இவ்வளவு நல்லவரா இருக்குறீங்க...அப்புறம் ஏன் முக மூடியை மாட்டிகிட்டு வாறீங்க..? படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் அப்படின்றது இதுதானா? தியானம் , காயத்ரி மந்திரமெல்லாம் இருக்கட்டும் முதல் உண்மையா, நேர்மையா இருக்க பாருங்க ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-33038473842203887942010-02-16T08:39:22.955-08:002010-02-16T08:39:22.955-08:00அப்பாவி, அடப்பாவி.
//ஒருவன் தியானத்தில் அமர்ந்து,...அப்பாவி, அடப்பாவி.<br /> //ஒருவன் தியானத்தில் அமர்ந்து, காயத்ரி மந்திரந்தை, முழு ஈடுபாடுடன் தினமும் 1008 தடவை உச்சரித்து, தொடர்ந்து 40 நாட்கள் செய்வானால், தியானத்தில் பிரமிக்கதக்க நிலையை அடைய முடியும்//<br /><br />தியானத்தில் பிரமிக்க தக்க நிலையை அடைந்து??? ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பித்து இப்படி சொதப்புரீரே! யாரு மடையன் சொன்னது? ஏதாவது ஆதாரம் உண்டா இதற்கு.Unknownhttps://www.blogger.com/profile/06885062880456033868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-32501577597501285022010-02-16T06:21:33.065-08:002010-02-16T06:21:33.065-08:00சாதரணமான மனிதர்கள் பலர் , இறைவனை முழு ஈடுபாட்டுடன்...சாதரணமான மனிதர்கள் பலர் , இறைவனை முழு ஈடுபாட்டுடன் சேவித்து,சில மந்திரங்களை கற்று,உச்சரித்து தியானம் செய்து,இறைவனை உணர்ந்து சமாதி நிலையை அடைந்திருக்கிறார்கள், ஆயிரம் மந்திரங்களையும், ஆகமத்தையும் அறிந்து அதை சொல்லும் இவர்களில் ஒருவர் கூட அந்த அதீத சக்தியை, நிலையை அடையவில்லையே, ஏன்?<br />ஒருவன் தியானத்தில் அமர்ந்து, காயத்ரி மந்திரந்தை, முழு ஈடுபாடுடன் தினமும் 1008 தடவை உச்சரித்து, தொடர்ந்து 40 நாட்கள் செய்வானால், தியானத்தில் பிரமிக்கதக்க நிலையை அடைய முடியும். நாள் முழுதும் அதையே சொல்லும் இவர்கள் ஏன், தன்னை உணர்ந்த நிலையை அடைய வில்லை? ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன். ( அந்த நிலையை அடைந்தால் பெண்களை ஒரு போக பொருளாக பாக்க முடியாது, ஏன் என்றால், அந்த நிலையில் Live subject என்பது மாறி, எல்லாமே ஒரு object நிலையில்தான் உணர்வோம்) எல்லாரும் போதும், போதும் என்று சொல்வது மிக தெளிவாகவே கேட்கிறது. நன்றி எல்லோருக்கும் .. நன்றி ஐயா...அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-76828856892395257102010-02-16T05:34:49.238-08:002010-02-16T05:34:49.238-08:00முதலில் ஜாதிகள் எப்படி உருவாகின? எதற்கு உருவாகின? ...முதலில் ஜாதிகள் எப்படி உருவாகின? எதற்கு உருவாகின? மனிதர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, அவர்களே சிறு சிறு குழுவாக பிரிந்து பொறுப்புகளை சுமந்தார்கள். A habit become character என்ற பரிணாம கொள்கையின் படி, அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவர்களுடைய குணம் தானாகவே மாற்றப்பட்டது.அந்த குணநலன்களை நிர்ணயிப்பதில், அவர்கள் வாழ்ந்த நிலமும்,( ஒவ்வொரு நில பகுதிக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு.அது மனிதர்களின் குணத்தை நிர்ணயிப்பதிலும்,மாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிகிறது ) சூழலும் பங்கு வகித்தது. அந்த குழுவை அடையாளம் கண்டுகொள்ள ஒரு பெயர் ஏற்படுத்தப்பட்டது.அதுவே ஜாதியானது.அதன் பிறகே அந்த அந்த ஜாதிக்குரிய குணநலன்கள் நிர்ணயிக்கப்பட்டது.பின்பு அது ஒரு எல்லையாகவே மனிதர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது. அவர் அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அவர்கள் உணவு பழக்க முறையும் ஏற்பட்டது. அது ஜாதிக்குரிய உணவு பழக்கமாக மாறிவிட்டது. நாம் மிருகத்தில் இருந்து தோன்றியதால், அந்த குணம் எப்போதும் நம்மிடம் உண்டு, ஆகவே, அந்த சிறு குழுவில் சச்சரவு ஏற்பட்டு, பல பிரிவுகள் ஆனது, அதுவே ஜாதியின் உட்பிரிவு ஆனது.<br /><br />ஆம் எப்படி பிராமிணர்கள் உயர்ந்த ஸ்தானத்தை பிடித்தார்கள்? உலகத்தின் எல்லா பகுதிகளிலும் மனித இனம் தோன்றிட்டு. இவர்கள் வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் பிறந்த மண்ணின் அமைப்பு ,அதிர்வு, அவர்களுக்கு அந்த Divide and Rule குணத்தையும், கல்வி கற்கும் அறிவையும் கொடுத்தது. இங்கு பிறந்த மக்களுக்கு அந்த குணம் இல்லாதலால், அவர்களை புரிந்து கொள்ள தெளிவு இல்லாதலால், அப்படியே அவர்களை ஏற்றுகொண்டார்கள். இதுவே சரியான தருணம் என்று , கடவுளுக்கு என்று தனி மொழி இருக்கு, அது எங்களுக்கு மட்டுமே தெரியும், நாங்கள் கடவுள்இடம் பேசி, உங்களுக்கு வேண்டியதை செய்கிறோம் என்று, மாமன்னர்களே, வீழ்த்து வணங்கும்,கடவுளை காப்பாற்றும் பொறுப்பை கை பற்றினார்கள்.<br />வளைகின்ற முள்தான் காலில் குத்தும் என்று நன்றாக அறிந்தவர்கள்,பணிவாக இருப்பதை போல் நடிப்பார்கள், யாரையும் பகைத்து கொள்ள மாட்டார்கள், தன் காரியத்தையும், அடுத்தவனை செய்ய வைப்பார்கள், அவர்களின் தனிப்பட்ட எதிரியை, அனைவருக்கும் பொது எதிரி ஆக்கிவிடுவார்கள். அப்பாவி போலவே நடிப்பார்கள், எனக்கு என்ன தெரியும், இந்த வேலையை விட்டா? என்று பரிதாபத்தையும் தேடி கொள்வார்கள். தனக்கென்ற சரியான சுழல் அமையும் வரை, தன் பலத்தை காட்ட மாட்டார்கள்.<br />இந்த குணநலன்கள் நம்மில் இல்லாததால், அவர்களுடன், நாம் யாரும் போட்டி போட வில்லை. அவர்களும் எந்த போட்டியாளர்களும் உருவாகாமல் பாத்துகொண்டார்கள்.<br />இதில் தேவனாதனை பாராட்டலாம், கடவுள் கோயிலில் இல்லை ஒவ்வொருத்தர் மனதில்தான் உள்ளார் என்பதை புரிந்தவன்.திருமந்திரத்தை தெளிவாக படித்தவன் போல, "உள்ளமே பெரும் கோவில் , ஊனுடம்பே ஆலயம் "( மேலும் வரும் )அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-57356670521056884962010-02-16T04:46:04.144-08:002010-02-16T04:46:04.144-08:00அப்பாவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? சரி உங்களி...அப்பாவி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி? சரி உங்களின் பெயரில் எழுதலாமே? அடியாருக்கு ஏன் இந்த முகமூடி?yohappriyahttps://www.blogger.com/profile/13533224322977159476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-3930310349321542392010-02-16T04:13:11.133-08:002010-02-16T04:13:11.133-08:00நாங்கள் சிவன் அடியார்கள், எங்களுக்கு எல்லோருமே மேல...நாங்கள் சிவன் அடியார்கள், எங்களுக்கு எல்லோருமே மேலானவர்கள்,எல்லோருமே ஐயா தான். நாங்கள் நாயினும் கடையாய் கிடப்பவர்கள்.தான் என்ற எண்ணம் அகன்று, நாயை விட கேவலமானவன் என்ற உண்மையை உணர்ந்தவர்கள். திருவாசகத்தில் வருமே "நாயினும் கிடையாய் கிடந்த அடியேனுக்கு, தாயினும் சிறந்த தயாவான தத்துவனே" அது உண்மை என்று உணர்த்த பட்டவர்கள். நன்றி ஐயா...அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-9683047909278043722010-02-16T03:41:02.390-08:002010-02-16T03:41:02.390-08:00அன்பின் அப்பாவி எல்லோருமே ஒரேமாதிரியான கருத்தை கொண...அன்பின் அப்பாவி எல்லோருமே ஒரேமாதிரியான கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. பல்வேறான கருத்துக்கள் இருந்தால்தான் கருத்தாடலுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கருத்து மிகவும் பெறுமதி வாய்ந்தது தொடர்ந்து எழுதுங்கள். தயவு செய்து ஐயா என்று அழைக்காமல் நண்பராக கொள்ளுங்கள். அது போல காத்திரமான கருத்துக்களை கொண்டிருக்கின்ற நீங்கள் உங்களது உண்மையான பெயரில் எழுதும்படி கேட்டுகொள்கிறேன்.ஆராய்வுhttp://jeevendran.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-54564453461624750122010-02-16T02:22:44.894-08:002010-02-16T02:22:44.894-08:00I am getting error while posting comments.Did you ...I am getting error while posting comments.Did you received my earlier comments sir?அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-32599687564875768482010-02-16T02:01:02.296-08:002010-02-16T02:01:02.296-08:00முரண்பட்ட கருத்துக்கு மன்னிக்கவும். முதலில் நான் ப...முரண்பட்ட கருத்துக்கு மன்னிக்கவும். முதலில் நான் பிராமணன் இல்லை.<br />இந்திய சட்ட திட்டங்கள் மிக சரியாக வரையறுக்க பட்டுள்ளது.ஆம், பணம் படைத்தவருக்கும், அதிகாரம் படைத்தவருக்கும், அதிகாரம் படைத்தவர்களை ஆட்டி படைப்பவருக்கும் தனி நீதி என்று.அங்கே ஜாதி என்ற ஒரு சொல் மிக சொற்ப அளவுலே பயன்படுத்த படுகிறது. அவர்கள் செய்து இருக்கும் அயோக்கியதனங்கள், வகிக்கும் பதவி மற்றும் அவர்களிடத்தில் உள்ள பணம் ஆகியவை, அங்கே, அவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்த்தை, பாதுகாப்பை நிர்ணயக்குது மற்றும் கொடுக்கிறது.இதற்கு உதாரணமாக, சிறுமியை பலாத்காரம் செய்து, சிரித்த படி வெளியே வந்து கை அசைத்த மாஜி போலீஸ் அதிகாரி, மூன்று பத்திரிகையாளர்களை கொலை செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள், அனைவரும் விடுதலை செய்யப்பட்டது.இன்னும் நிறைய இருக்கிறது. அவர்கள் எல்லாம் என்ன பிராமணர்களா? ஒரு பிராமணன் இப்படியெல்லாம் செய்ய மாட்டன், என்ற நாம் நம்பிக்கை பொய்த்து போனதால் வந்த அங்கலாய்ப்பு. ஆரம்பத்திலிருந்தே அவர்கள் safe place எனப்படும் ரெண்டாவது இடத்தில் தங்களை புகுத்தி கொண்டார்கள், அந்த இடம் Divide and Rule செய்ய அருமையான இடம்.முதலில் கடவுளுக்கும் மனிதர்க்கும் இடையில், அப்படியே வளர்ந்து,அதிகாரம் படைத்தவர்களுக்கும், மக்களுக்கும் இடையில் வந்தார்கள். அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் ஒரு மிருகம்தான், அதில் ரெண்டே வகை, ஒன்று வாய்ப்பு கிடைத்தவன், ரெண்டாவது, வாய்ப்பு கிடைக்காதவன். இதில் பிராமிணன் என்ன? வேறு ஜாதி என்ன? பிராமிணர்களின் மீதான நம் (தவறான)நம்பிக்கை பொய்த்து போனதால், அவர்களின் உண்மையான குணம் தெரிந்து கொண்டதால், ஒன்றுமே செய்ய முடியாதால் வந்த ஆத்திரம் இது. இது அவர்களால் பாதிக்கப்பட்ட, அவர்களை புரிந்து கொண்ட அனைவருக்கும் இருக்கும். ( மேலும் வருகிறேன், நேரம் இருக்கும்போது) நன்றி ஐயா..அப்பாவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-23609783844306618182010-02-16T01:31:48.917-08:002010-02-16T01:31:48.917-08:00நன்றி திரு.ருத்ரன். உங்களுடைய ருத்ரனின் பார்வை ம...நன்றி திரு.ருத்ரன். உங்களுடைய ருத்ரனின் பார்வை மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்ஜீவேந்திரன்https://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-65295852419177152092010-02-16T00:43:41.902-08:002010-02-16T00:43:41.902-08:00மாறி சாட்சி அளித்தார்கள்... காரணம் தெரியவில்லை என்...மாறி சாட்சி அளித்தார்கள்... காரணம் தெரியவில்லை என்கிறீர்களே... உண்மையில் காரணம் தெரியவில்லையா.. நீங்க சொல்றது புரியவில்லை.. காரணம் தெரியவில்லையா...? காரணம் தெரியவில்லையா...? நன்றாக யோசியுங்கள்..ம்ம் அட நல்ல யோசிங்கப்பு....இன்னமும் தெரியவில்லை என்றால் உங்களை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-12156115901094867732010-02-16T00:36:06.264-08:002010-02-16T00:36:06.264-08:00நன்றி வினவுநன்றி வினவுஜீவேந்திரன்https://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-50649741453443459592010-02-16T00:24:59.265-08:002010-02-16T00:24:59.265-08:00நினைவுபடுத்த வேண்டிய பதிவு.நினைவுபடுத்த வேண்டிய பதிவு.வினவுhttp://www.vinavu.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-43554435467025578832010-02-16T00:00:30.281-08:002010-02-16T00:00:30.281-08:00மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம்...மாமியார் உடைச்சா மண்குடம், மருமக உடைச்சா பொன்குடம். ஏற்ற தாழ்வுகள் எல்லா இடத்தலயும் உண்டுங்க... மெல்ல மெல்ல தான் மாறும் இல்ல நாம் மாறிடனும்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com