tag:blogger.com,1999:blog-9005891643361751248.post1684597394031677517..comments2023-03-29T01:37:43.303-07:00Comments on ஆராய்வு: மக்களுக்கு எதிராக புலிகளும் இராணுவமும்ஜீவேந்திரன்http://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9005891643361751248.post-54950315855243364772012-12-10T19:17:41.988-08:002012-12-10T19:17:41.988-08:00தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்க...தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது<br />மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.<br /><br />பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை<br />முன்னெடுத்தன.<br /><br />இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.<br /><br />பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல<br />மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால்<br />விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.<br /><br />நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே<br />தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில்<br />ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிகக் முடியாது.<br /><br />கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில்<br />நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை <br />செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம்<br />ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.<br /><br />எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை<br />கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே.<br />அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.<br /><br />ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில்<br />ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை<br />நிர்வகித்து ஆயிரக்கனக்கனவர்களை எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை<br />செய்து கொன்று புதைத்தனர் <br /><br />அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும்<br />நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தில் இருந்த<br />வந்தவர்களே.<br /><br />நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திருப்பி பார்க்க வேண்டும்.<br /><br />ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?<br /><br />-Nalliah ThayabharanNalliahhttps://www.blogger.com/profile/07214871963050537496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-41011806937909674992010-06-08T00:23:47.481-07:002010-06-08T00:23:47.481-07:00Good story....Good story....satheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.com